ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு டெல்லி வந்தடைந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
முன்னதாக பாகிஸ்தானின் இஸ்லாமபாத் சென்றிருந்த டில்லர்சன் பயங்கரவாத முகாம்களை ஒழிப்பதில் கூடுதல் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஷாகித்கான் அப்பாஸியிடம் நேரடியாக வலியுறுத்தினார். இதன்பின் டெல்லி வந்தடைந்த அவர், இன்று காலை மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார் என இந்தியா புறப்படும் முன் ரெக்ஸ் தெரிவித்திருந்தார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்