டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக போலி மருத்துவர்களை கண்டுபிடித்து களையும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் திருவள்ளுர் மாவட்டத்தில் ஒரு மாதத்திற்குள் 11 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர சென்னையை அடுத்த மணலியில் கடந்த செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக புகார் எழுந்தது, இதையடுத்து மருத்துவக்குழுவினர் நடத்திய விசாரணையில் மணலியில் மருத்துவம் படிக்காமல் மருத்துவமனை நடத்தி வந்த தம்பதி பிடிபட்டுள்ளனர். உயர்மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என விளம்பரப்படுத்தி மருத்துவர்களை கொண்டு மருத்துவமனை நடத்தி வந்த சுந்தரமூர்த்தியும் அவரது மனைவி ருக்மணியும், மருத்துவர்கள் வராத நேரத்தில் தாங்களாகவே சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
இதனிடையே, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் போலி மருத்துவர்களின் கைது நடவடிக்கைகள் தொடரும் என்று கூறியுள்ள மாவட்ட நிர்வாகம், இதுபற்றி 1077 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!