மகாத்மா காந்தி, விவேகானந்தர் ஆகியோருக்கு பிறகு ஒரு சிறந்த தலைவர் என்றால் அது அப்துல்கலாம் தான் என்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பிறந்த தினத்தையொட்டி, சென்னை ராமாபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நடிகர் விவேக் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா பங்கெற்று, மரக்கன்றை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அப்துல்கலாம் கல்விக்கும், மாணவர்களுக்கும் முக்கியத்துவத்துவம் அளித்தவர். அவரை போன்ற தலைவர்களை இனிமேல் பெற வாய்ப்பில்லை. மகாத்மா காந்தி, விவேகானந்தர் ஆகியோருக்கு பிறகு ஒரு சிறந்த தலைவர் என்றால் அது அப்துல்கலாம் தான்” என்று கூறினார்.
Loading More post
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?