புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையை பாதுகாக்க வலியுறுத்தியும் நிலுவை தொகை வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டதாக 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் டிபிஆர் செல்வம் தலைமையில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முழக்கமிட்டு சர்க்கரை ஆலைக்குள் நுழைய முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் விவசாயிகள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
அதில் எம்.எல்.ஏ செல்வத்தின் சட்டை கிழிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்த போலீஸார் அவர்களை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்ல முயன்றனர். அதனை எதிர்த்து ஏராளமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்