தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தமிழக அரசுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அரசு ப்ளீடராக உள்ள எம்.கே. சுப்ரமணியமும் இன்று பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் சிலரும் பதவி விலக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி