சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக மலாய் சமூகத்தைச் சேர்ந்த ஹலிமா யாகூப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் இந்த முறை நடந்த அதிபர் தேர்தலில் மலாய் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் முன்னாள் சபாநாயகரான ஹலிமா யாகூப் உள்ளிட்டோர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் போட்டியிட்ட பலரில் மலாய் சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழை தாக்கல் செய்ய தவறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து ஹலிமா யாகூப் சிங்கப்பூரின் அதிபராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அந்நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை ஹலிமா யாகூப் பெறுகிறார்.
அதேசமயம் தேர்தலை சந்திக்காமல் நேரடியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix