மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைகோவுக்கு லேசான கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். மருத்துவமனை செல்ல வேண்டிய சூழலில்லை என சொல்லப்படுகிறது.
முன்னதாக அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததன் காரணமாக நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டிருந்திருக்கிறார். அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி அண்ணா நகர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் சில நாட்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டார் என கட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடத்தப்பட்ட போராட்டம்: வேல்முருகன் மீதான வழக்கு ரத்து
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்