கூடலூர் அருகே முதல் முறையாக காட்டெருமைகள் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள உப்பட்டி, சேலக்குன்னா பகுதிக்குள் வழிதவறிய 2 காட்டெருமைகள் புகுந்தன. இந்த பகுதிக்குள் காட்டெருமைகள் வருவது இதுவே முதல்முறை என்பதால் காட்டெருமைகளை கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து இரண்டு காட்டு எருமைகளும் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலில் இருந்தன. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் 2 காட்டெருமைகளையும் அப்பகுதியில் இருந்து விரட்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சேர்த்தனர். தொடர்ந்து காட்டெருமைகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'