இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.51 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தினசரி தொற்று உறுதியாவோர் விகிதம் 15.88% என்றாகியுள்ளது. வார அடிப்படையில் இந்த எண்ணிக்கை 17.47% என்றாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.47 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்ததை தொடர்ந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3.80 கோடி என்று உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 21,05,611 என்றாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 15.82 லட்சம் கொரோனா பரிசோதனைகள் இந்தியாவில் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 72.37 கோடி என்றாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 627 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி: மதத்தின் பெயரில் பகைமை வளர்த்தால் நடவடிக்கை - சங்கர் ஜிவால் எச்சரிக்கை
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!