இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 2ஆவது வாரமாக கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை குறைந்து 59 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது. இதேபோல தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 150 புள்ளிகள் வரை குறைந்து 17 ஆயிரத்து 500க்கு கீழ் ஆக வர்த்தகமானது. சர்வதேச சந்தை சூழல்களை ஒட்டியே இந்திய சந்தைகளிலும் சரிவு காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 88.70 டாலராக அதிகரித்துள்ளது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்