தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை(23.01.2022) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு நாட்களில் தேவையின்றி, பொதுமக்கள் வெளியில் சுற்ற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2 வாரங்களிலும் இதே நிலை நிடித்த நிலையில், இந்த வார ஞாயிற்றுக்கிழமையும் தமிழகத்தில் முழு ஊரடங்கு (23.01.2022) அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. வெளியூர்களிலிருந்து வருபவர்கள் தங்கள் இல்லங்களுக்கு செல்லும் வகையில், ஆட்டோக்கள், கால்டேசிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி