ஓமைக்ரான் அச்சம் காரணமாக குற்றால அருவிகளில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் ஆங்கில புத்தாண்டையொட்டிய மூன்று நாட்களுக்கு குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
பல மாதங்களுக்குப் பிறகு கடந்த 20ஆம் தேதியன்று குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வழிகாட்டுதலுடன் நெறிமுறைகளை கடைப்பிடித்து அனுமதி கொடுக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன்படி சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் நாள்தோறும் அதிக அளவில் குளித்து செல்கின்றனர்.
இந்நிலையில் ஓமைக்ரான் அச்சம் காரணமாகவும், புத்தாண்டு மற்றும் விடுமுறை நாட்கள் என்பதாலும் குற்றால அருவிகளில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு வரும் 31.12.2021 முதல் 02.01.2022ஆகிய மூன்று நாட்களிலும் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்