ஓணம் பண்டிகையை முன்னிட்டு பத்மநாபபுரம் அரண்மனையில் பல வண்ணங்களால் அத்தப்பூ கோலமிட்டு சுற்றுலா பயணிகளை ஊழியர்கள் வரவேற்றனர்.
ஓணம் பண்டிகைக்கு 10 நாட்கள் முன்பிருந்தே வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, ஊஞ்சல் கட்டி மலையாள மொழி
பேசும் மக்கள் ஓணத்தை வரவேற்பர். அந்தமுறை படி, கன்னியாகுமரி பத்மநாபபுரம் அரண்மனை ஊழியர்கள் இன்று
வாசலில் அத்தப்பூ கோலமிட்டிருந்தனர். ஓணம் ஊஞ்சலில் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்ந்தனர்.
வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் இதனை பார்த்து மகிழ்ந்தனர்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்