ஸ்மார்ட் நகரங்கள் திட்டம் போல ஸ்மார்ட் கிராமங்கள் திட்டம் கொண்டு வரும் எண்ணம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ள மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கிராமப்புறங்களில் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்டவற்றை எட்டுவதற்கான திட்டங்களை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
இதன் கீழ் 2,857 கிராம பஞ்சாயத்துகளை இணைத்து 300 கிராமப்புற மையங்களாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் குடிநீர் குழாய் இணைப்பு, தூய்மைப் பணிகள், கழிவு மேலாண்மை, கிராம சாலைகள், தெரு விளக்குகள், பொதுப்போக்குவரத்து, எரிவாயு இணைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Loading More post
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?