தமிழகத்தில் மேலும் 602 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 27,41,013 என்று உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 132 பேருக்கும், கோவையில் 95 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 691 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்திருப்பதால், தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 7,078 என்றாகியுள்ளது. போலவே இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 26,97,244 என்றாகியுள்ளது.
இவையன்றி கடந்த 24 மணிநேரத்தில் 5 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,691 என்றாகியுள்ளது. ஒமைக்ரான் அச்சம் நிலவுவதால், கொரோனா பரிசோதனைகளிலும் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் (1,00,342) செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்தி: ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளாகும் 80% பேருக்கு அறிகுறியே இல்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்