பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் மக்கள் 3ஆவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒமைக்ரான் வகை தொற்று வேகமாக பரவுவதால் இம்மாத இறுதிக்குள் மக்கள் 3ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென பிரதமர் போரிஸ் ஜான்சன் அண்மையில் அறிவுறுத்தியிருந்தார், பிரிட்டனில் ஒமைக்ரானுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார். ஒமைக்ரான் தொற்றால் உலகளவில் ஏற்பட்ட முதல் இறப்பாக இது பார்க்கப்படுகிறது, இதனால் பிரிட்டன் தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பதை காண முடிகிறது.
பிரிட்டனில் இருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே ஒமைக்ரான் தொற்று சீனாவுக்கும் பரவியுள்ளது. வடக்கு சீனாவின் துறைமுக நகரமான டியான்ஜின்னில் ஐரோப்பாவில் இருந்த வந்த ஒரு நபருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இதனைப்படிக்க...இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 49 ஆக உயர்வு - டெல்லியில் மேலும் 4 பேருக்கு தொற்று
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!