அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் அழைத்து பேச வேண்டும் என, தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
தினகரன் அணியில் இருந்த தோப்பு வெங்கடாசலம், அணிகள் இணைப்புக்கு பிறகு வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவர் தினகரன் அணியில் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், நாளை தனது முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் எந்த அணியிலும் இல்லை என்று விளக்கமளித்தார். இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்பதே விருப்பம் என தெரிவித்த அவர், அ.தி.மு.க. அணிகள் இணைந்தது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
Loading More post
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!