தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுவை சின்னவீராம்பட்டினம் வின்ட்பிளவர் ரிசார்ட் ஓட்டலில் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் இங்கு வந்தனர். அவர்களுக்கு மொத்தம் 20 அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ, தங்கத் தமிழ்செல்வன் கூறும்போது, ’நாங்கள் 19 எம்.எல்.ஏக்களும் ஒற்றுமையுடன் இருப்பதை தெரியப்படுத்தவே இங்கு தங்கியுள்ளோம். சசிகலா கூறியதால்தான் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்தது. அவர் முதலமைச்சர் ஆனார். ஆனால், அவர் இப்போது எங்களை யோசிக்கவில்லை. இரட்டை இலை சின்னத்தை முடக்கி, கட்சியை உடைத்தவர் ஓ.பன்னீர்செல்வம். பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது. மற்ற யாருக்கும் அதிகாரமில்லை. பொதுச்செயலாளர் ஒப்புதல் இன்றி பொதுக்குழு கூட்டம் நடத்துவது செல்லாது’ என்றார்.
Loading More post
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.94.23 லட்சம் ரொக்கம் பறிமுதல் - தீவிர விசாரணை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'