தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிச.15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த நவம்பர் 18-ம் தேதி ஆணைப்படி இன்று (நவம்பர் 30 வரை) தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது இது கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வின்படி, தமிழ்நாடு- கேரளா இடையே பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் கடைகளில் ‘நுழைவு வாயிலில் சானிடைசர் வைக்கப்பட வேண்டும் - உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி இருக்க வேண்டும் - அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் - மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் - சமூக இடைவெளிக்கான குறியீடுகள் இருக்க வேண்டும்’ உள்ளிட்ட பொது அறிவுப்புகளை அரசு மீண்டுமொரு முறை நினைவூட்டியுள்ளது. போலவே தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல், முறையாக பரிசோதனை செய்துக்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்தும் அரசு பேசியுள்ளது.
தொடர்புடைய செய்தி: ”உலகம் அச்சப்படும் அளவுக்கு ஓமிக்ரான் ஆபத்தானதல்ல” - தென்னாப்பிரிக்க மருத்துவர் தகவல்
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai