உலோக வடிவில்லாத, காகித வடிவ தங்க முதலீட்டுத் திட்டம் நாளை தொடங்குகிறது.
டிசம்பர் 3-ஆம் தேதி வரை வங்கிகள், அஞ்சல் வங்கிகளில் முதலீடு செய்யக் கூடிய தங்கப் பத்திரத்தின் ஒரு கிராம் விலை 4,791 ரூபாயாக மத்திய நிதி அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. மின்னணு முறையில் முதலீடு செய்வோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.
தங்க முதலீட்டுப் பத்திரங்கள் மீது ஆண்டுக்கு 2.5 சதவிகித வட்டி 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. 7 ஆண்டு முதிர்வு கொண்ட தங்கப் பத்திரத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டு தேதியில் பணமாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!