அணிகள் இணைப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் சரியான நேரத்தில், சரியான முடிவெடுப்பார் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைவதற்கான சூழல் நிலவிவரும் நிலையில், இரு அணிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் வெவ்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீது அனைவரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். பன்னீர்செல்வம் சரியான முடிவுகளையே அறிவிப்பார். அதுவரை, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கருத்து ஏதும் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!