நாகையில் மகளின் காதல் திருமணத்தை பெற்றோர் தடுத்து நிறுத்திய நிலையில், அவர்களிடம் இருந்து பெண்ணை பொதுமக்கள் மீட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் செம்பியம்தேவி கிராமத்தைச் சேர்ந்த மதன்ராஜ் திருச்சியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது அதே நிறுவனத்தில் பணிபுரியும் கீரனூரைச் சேர்ந்த பாரதியை காதலித்து வந்துள்ளனர். பாரதியும் மதன்ராஜை காதலித்த நிலையில் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர்.
மதன் ராஜ் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாரதியின் பெற்றோர் எதிப்பு தெரிவித்து பதிவுத் திருமணத்தை தடுத்து நிறுத்தி பாரதியை காரில் இழுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர். இதனைப்பார்த்த பொதுமக்கள் பாரதியின் பெற்றோரிடம் இருந்து பாரதியை மீட்டுள்ளனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!