கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் ஆறு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடம் பிடித்து தொடரை விட்டு வெளியேறி உள்ளது. இதன் மூலம் பிளே-ஆஃப் வாய்ப்பை மீண்டும் ஒருமுறை தவறவிட்டுள்ளது அந்த அணி.
அதுவும் தொடர்ச்சியாக 7 சீசன்களாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி உள்ளது பஞ்சாப். இதற்கு முன்னதாக டெல்லி அணி அதிகபட்சம் ஆறு சீசன்கள் மட்டுமே பிளே-ஆஃப் செல்லாமல் இருந்துள்ளது. 2013 முதல் 2018 சீசன் வரையில் டெல்லி அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. இப்போது அந்த மோசமான சாதனையை தான் பஞ்சாப் முறியடித்துள்ளது.
2008 சீசனில் அரையிறுதி, 2014 சீசனில் ரன்னர்-அப் என்பது மட்டுமே பஞ்சாப் அணியின் உச்சபட்ச சாதனை. இதுவரை அந்த அணி ஐபிஎல் அரங்கில் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. அதே போல டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளும் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. இந்த இரண்டு அணிகளும் தற்போது பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!