தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 1,900க்கும் கீழ் தினசரி கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.
தமிழகத்தில் நேற்று 1851 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 1,804 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,50,724 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,804ஆக உள்ளது. சென்னையில் ஏற்கெனவே 205 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 209ஆக உயர்ந்திருக்கிறது. 12 வயதுக்குட்பட்ட 107 சிறார்களுக்கு கோரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கொரோனாவால் இன்று 32 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,579ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 22 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாதோர் 4 பேர். 50 வயதுக்குட்பட்டோர் 3 பேர். ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 23ஆக இருந்த நிலையில் தற்போது 32ஆக அதிகரித்திருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20,225ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 1,917 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,37,632 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'