பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2016-ம் ஆண்டு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 62 ரூபாய்க்கும், 2017-ல் 74.28 ரூபாய்க்கும், 2018-ல் 76.29 ரூபாய்க்கும், 2019-ல் 75.67 ரூபாய்க்கும், 2020-ல் 72.28 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஆனால், 2021-ல் 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. சென்னையில் 2021-ல் ஜனவரி மாதம் 86.51 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 லிட்டர் பெட்ரோல் விலை, 6 மாதத்துக்குள், அதாவது ஜூலை மாதத்தில் 101.67 ரூபாயை எட்டியுள்ளது. அதேபோல் கேஸ் சிலிண்டர் விலையும் நாளுக்குநாள் ஏறிக்கொண்டே வருகிறது.
பெட்ரோல், டீசல் மற்றும் விலை உயர்வுக்கு நாடு முழுவதுமுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, சென்னை, கன்னியாகுமரி, பொள்ளாச்சி, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எரிபொருள் விலை உயர்வு ஏணிகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
Loading More post
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!