தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டிபோடும் வகையில், பிஎஸ்என்எல் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
பல தொலைத்தொடர்பு நிறுவனங்களை கதிகலங்க வைத்த ஜியோ, பிஎஸ்என்எல்-ஐயும் விட்டு வைக்கவில்லை. இதை சமாளிக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், ரூ.74-க்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையின் மூலம் தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் நாடு முழுவதும் இலவச வாய்ஸ் கால்களை பெறலாம். இதன் வேலிடிட்டி 7 நாட்கள். ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 நாட்களுக்கு மட்டுமே இந்த சலுகையை ஆக்டிவேட் செய்யலாம் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ‘பிஎஸ்என்எல் சௌகா - 444’, ‘பிஎஸ்என்எல் சிக்ஸர்’, ‘666’ போன்ற பல அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு - என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்
இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு - தங்கம் விலை உயரப்போகிறது?
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide