திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், இளம்பெண்ணை வரதட்சணை கேட்டு கொலை செய்த வழக்கில் மாமனார், மாமியாருடன் சேர்ந்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட திவ்யாவின் கணவர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். அதில், முத்தழகன் - ராணி தம்பதியின் உறவினரும் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளருமான சிவக்குமார் மற்றும் கரூரைச் சேர்ந்த செந்தில் ஆகியோருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவர்கள் திவ்யாவை அடித்தும், தலையணை மூலம் அமுக்கியும் கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து, அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு, தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?