வர்தா புயல் பாதிப்பின்போது சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசு, வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதலாக இல்லை என பேரவையில் பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வறட்சியால் உயிரிழந்த விவசாயிகள் விவரங்களை ஆட்சியர்களிடம் கேட்டுள்ளதாகவும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறினார். பின்னர், பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் 10 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கினார். அப்படியென்றால், 10 பேர் தான் உயிரிழந்ததாக ஸ்டாலின் ஒத்துக்கொள்கிறாரா எனக் கேள்வி எழுப்பினார். இதனால், திமுக - அதிமுக இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!