மேற்கு வங்க நாரதா லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு ஆதரவாக நடந்துகொள்ள பணம் பெற்றதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர்கள் இரண்டு பேர், ஒரு எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் என மொத்தம் நான்கு பேரை சிபிஐ அண்மையில் கைது செய்தது.
இவ்வழக்கில் அவர்கள் நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கிய கொல்கத்தா உயர் நீதிமன்றம், அவர்களை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டது. அவர்களது ஜாமீன் தொடர்பான வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இருவேறு தீர்ப்புகளை வழங்கியதால், இவ்வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தனர். அதன்படி, இவ்வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு வருகின்றது.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!