சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தற்போது என்ன சூழல் நிலவுகிறது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
மொத்தம் ஏழு பிளாக்குகள் இருக்கிறது. இந்த 7 பிளாக்குகளில் 6 பிளாக்குகளில் கொரோனா நோயாளிகள் மட்டுமே இருக்கிறார்கள். இங்கு மொத்தமாக 1650 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த 1650 படுக்கைகளும் நிரம்பிவிட்டன. இதில்,1600 படுக்கைகள் ஆக்சிஜன் படுக்கைகளாகவும் 50 படுக்கைகள் ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளாகவும் இருக்கின்றன. 1600 ஆக்சிஜன் படுக்கைகளும் தற்போது நிரம்பிவிட்டன. இதனால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளன.
Loading More post
'ByeByeModi' என்ற வாசகத்துடன் பேனர்! - வருகைக்கு 2 நாள் முன்பே ஹைதராபாத்தில் பரபரப்பு
“அன்புள்ள அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு..”.. ஈபிஎஸ் எழுதிய கடிதமும், பின்னணியும்!
ஆதாருடன் பான் எண்ணை இணைத்துவிட்டீர்களா? இனி இரு மடங்கு அபராதம்
உட்கட்சி பிரச்னை - உள்ளாட்சி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக களமிறங்கும் அதிமுகவினர்
”ஃபோனை விட இதுலதான் MIக்கு லாபமே கிடைக்குதாம்” - Xiaomi பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!