தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாக சென்று கடையில் மோதிய சிசிடிவி காட்சி... அதிர்ஷ்டவசமாக கடையில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சைதன்யபுரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வேகமாக வந்து கொண்டிருந்த ஏபி 9 ஏஆர் 2691 என்ற பதிவு எண் கொண்ட வேகனார் கார், கட்டுப்பாட்டை இழந்து கடையில் மோதியது.
அந்த நேரத்தில் கடை முன்பு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்துக்கு காரணமான காரின் ஓட்டுநர் வெங்கடேஷை உள்ளூர்வாசிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விபத்து காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கடையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Loading More post
கர்நாடகா: மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த விவகாரம் - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
ஏழைநாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை, பணக்கார நாடுகளிடம் அதிக தடுப்பூசி: கிரெட்டா தன்பெர்க்
“எனக்கு பிட்னஸ் இல்லையென ஒருவரும் சொல்லிவிடக்கூடாது” - தோனி
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழப்பு: ஆக்சிஜன் இல்லாததே காரணமென கொதிக்கும் உறவினர்கள்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்