இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்ட் போன் பயனர்களில் சிலரது போனில் உள்ள அப்ளிகேஷன்கள் க்ராஷ் (Crash) ஆகி வருவதால் அதனை பயணபடுத்த முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. சிக்கலை சீர் செய்யும் பணியில் கூகுள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. காரணமே இல்லாமல் ஜிமெயில் உட்பட சில அப்ளிகேஷன்கள் க்ராஷ் ஆகியுள்ளதாக தெரிகிறது. அது பயனர்களுக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வெப் வியூ அப்ளிகேஷன் என்ற அப்டேட்தான் இதற்கு காரணம் என தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். கூகுள் நிறுவனம் தற்போது அந்த சிக்கலை சரி செய்ய முயன்று வருவதாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த சிக்கலை எதிர்கொண்டு வரும் பயனர்கள் அடுத்த அப்டேட் வரும் வரை காதிருக்க வேண்டி உள்ளது. அதுவரை காதிருக்க முடியாதவர்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வெப் வியூவை அன் இன்ஸ்டால் செய்வது அல்லது கூகுள் குரோமை டிசேபிள் செய்வது தான் இப்போதைக்கு உள்ள வழி என தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி