உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையரில் தங்கம் வென்றது இந்திய அணி. இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவனும், திவ்யான்ஷ் சிங் பன்வாரும் இணைந்து இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் ஹங்கேரியின் டேனேஸ் ஈஸ்டர், இஸ்ட்வான் பெனி இணையரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
டெல்லியில் நடைபெற்று வரும் இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா பதக்க வேட்டை ஆடி வருகிறது. குழுவாக இந்திய அணி 5 தங்கத்தை அள்ளி உள்ளது.
இருவரும் 16 புள்ளிகள் பெற்று இந்தத் தங்கத்தை வென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்