நிப்பான் பெயின்ட் இந்தியா இந்த ஆண்டு இறுதிக்குள் 1,000 பெண் பெயின்ட்டர்களை அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் அலங்காரப் பிரிவு தலைவர் மகேஷ் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
பாலின பேதத்தை களையும் முயற்சியாக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நிப்பான் பெயின்ட் நிறுவனம் N Shakti என்ற பெயரில் பெண்களுக்கு பெயிண்டிங் பயிற்சி அளித்து வருகிறது. பெண்களை பொருளாதார ரீதியில் சுதந்திரம் உள்ளவர்களாக மாற்றுவதற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை 425 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்