தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை திமுக நிர்வாகிகள் திடீரென்று சந்தித்து பேசினர்.
திமுக கூட்டணியில் மதிமுக உள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக, இரு கட்சி நிர்வாகிகளும் நேற்று அண்ணா அறிவாவலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில், திடீர் திருப்பமாக திமுக நிர்வாகிகள், மதிமுக பொதுச் செயலர் வைகோவை சந்தித்து பேசினர்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில், திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தன்னரசு, தென்காசி எம்.பி. தனுஷ் எம் குமார், விருதுநகர் மாவட்ட திமுக துணைச் செயலர் ராஜா அருள்மொழி ஆகியோர் வைகோவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். வைகோவின் சகோதரி ராஜலட்சுமி அண்மையில் காலமான நிலையில், அதற்கு இரங்கல் தெரிவிக்க வந்ததாக திமுகவினர் தெரிவித்தாலும், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Loading More post
கொரோனா போராளிகளுக்கு ஏப்.24-க்குப் பிறகு புதிய காப்பீட்டு பாலிசி!
இரவு நேர ஊரடங்கால் ஆம்னி பேருந்துகள் முடக்கம் - 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
+2 பொதுத்தேர்வு அட்டவணை 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் – தேர்வுகள் இயக்ககம்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து!
டெல்லியில் ஒருவாரம் முழு ஊரடங்கு: மதுக்கடைகளில் அலைமோதும் கூட்டம்
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி