தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
கிறிஸ் மோரிஸ் கடந்தாண்டு ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார். கடந்த முறை ரூ.10 கோடிக்கு அவரை ஏலம் எடுத்தது ஆர்சிபி.
இந்நிலையில் இம்முறை கிறிஸ் மோரிஸை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்ததது.
கடந்த முறை அதிக தொகைக்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தப்போதும், கிறிஸ் மோரிஸை அந்த அணி முழுமையாக பயன்படுத்தவில்லை. விளையாடிய போட்டிகளிலும் அவர் பெரிய அளவில் பங்களிப்பு செலுத்தவில்லை. இருப்பினும் அவர் இந்த அளவிற்கு அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி