ஆன்லைன் மூலம் இந்தியாவில் மளிகை பொருட்களை விநியோகித்து வரும் பிக்பாஸ்கெட்டின் 68 சதவிகித பங்குகளை வாங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் அந்நிறுவனம் பிக்பாஸ்கெட்டில் சுமார் 9500 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. இதன் மூலம் அலிபாபா மற்றும் அப்ராஜ் குழுமம் பிக்பாஸ்கெட்டிலிருந்து வெளியாகும் எனத் தெரிகிறது.
கடந்த 2011-இல் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு பிக்பாஸ்கெட் நிறுவனம் தொடங்கப்பட்டது.
டாடா குழுமம் இதில் இணைவதன் மூலம் இந்த இ - காமர்ஸ் சந்தையில் கோலோச்சி வரும் மற்ற நிறுவனங்களுக்கு சரியான போட்டியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர் பொருளாதார நிபுணர்கள்.
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'