மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ E7 பவர் ஸ்மார்ட்போன் வரும் 19ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. இது இ - காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் லிஸ்டிங்கில் உறுதியாகியுள்ளது. இதற்கு முன்னதாகவே இரண்டு E7 சீரிஸ் போன்களை மோட்டோரோலா நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகும் E7 பவர் போன் அந்த இரண்டு மாடல் போன்களிலும் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் இருக்கின்ற வகையில் வடிவமைத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5000 மில்லியாம்ப் பேட்டரி, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 6.5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே, ஆண்ட்ராய்ட் 10, மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட், மைக்ரோ USB போர்ட் மாதிரியானவை இந்த போனில் இடம்பெற்றுள்ளன.
பட்ஜெட் ரக போனாக இந்த போன் வெளியாக உள்ளது. இந்தியாவில் இந்த போனின் விலை 10000 ரூபாய்க்கும் கீழ் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?