இலங்கை அரசு விதித்துள்ள தடையின் காரணமாக, தூத்துக்குடியில் தேக்கி வைக்கப்பட்ட கருவாடுகளை அந்நாட்டிற்கு அனுப்பத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தேக்கம் அடைந்துள்ள 500 கோடி ரூபாய் மதிப்பிலான 15 ஆயிரம் டன் கருவாடுகளை இலங்கையில் இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் முதல் இந்தியாவில் இருந்து மீன் மற்றும் கருவாடுகளை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ள இலங்கை, கருவாடுகளுக்கு மூன்று மடங்கு வரியும் விதித்துள்ளது. ஏற்கனவே ஒரு கிலோ கருவாடுக்கு 100 ரூபாய் வரி இருந்ததை தற்போது 300 ரூபாயாக இலங்கை உயர்த்தியுள்ளது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?