பிப்ரவரி 25 ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர இருப்பதாக தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை யொட்டி தேர்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியிருக்கிறது. அதிமுக பாஜக உடனும், காங்கிரஸ் திமுக உடனும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
தமிழகத்தில் சென்னை மெட்ரோ சேவை உள்ளிட்ட பலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ள நிலையில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி பிரதமர் மோடி பிப்ரவரி 25 ஆம் தேதி மீண்டும் தமிழக வர இருப்பதாக தெரிவித்தார்.
கோவைக்கு வரும் அவர் அரசு மற்றும் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இது மட்டுமன்றி பிப்.21 ஆம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சேலத்திற்கு வர இருப்பதாகவும் கூறியுள்ளார்.மேலும் பிப்.19 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வர வாய்ப்பு இருப்பதாகவும் சி.டி.ரவி தகவல் தெரிவித்துள்ளார்.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'