விருதுநகர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி, அந்த பணிக்கு சென்று மூன்று நாட்களே ஆன நிலையில் விபத்தில் சிக்கிய தகவல் நெஞ்சை உறைய வைக்கின்றன. உயிரிழந்த 19 பேரின் குடும்பங்களுக்கு பின்னும் வறுமையின் துயரம் நீள்கிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கற்பகவள்ளி என்ற 7 மாத கர்ப்பிணி பட்டாசு ஆலையில் வேலைப்பார்த்து வந்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக பட்டாசு தொழில் தெரியவில்லை என்றாலும் அப்பா, அம்மா தொழிற்சாலையில் வேலைப்பார்த்து வந்ததால் கற்பகவள்ளியும் வேலைக்கு சென்றுள்ளார். கற்பகவள்ளி பிஎஸ்சி விலங்கியல் பட்டம் படித்துள்ளார். இந்நிலையில் அவர் வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி