ஒருபோதும் அவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது என சசிகலா, தினகரனை பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக பேசியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “மீண்டும் அவர் புறப்பட்டுவிட்டார். 4 ஆண்டு காலம் அலைந்து அலைந்து பார்த்தார். நான் சொல்வது யார் என்று உங்களுக்கு தெரியும். டிடிவி தினகரன். அவர் கட்சியில் 10 ஆண்டு காலம் கிடையாது. ஜெயலலிதா இருந்தபோது அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்.
ஏதோ சந்தர்ப்பவாதத்தில் கட்சியில் இணைந்து கொண்டார். இப்போது சதி வேலை செய்து கொண்டிருக்கிறார். ஒருபோதும் அவர்களை அதிமுகவில் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது தொண்டர் ஆளுகின்ற கட்சி. உழைப்பால் உயர்ந்த கட்சி. ஒரு குடும்பம் ஆள்வதற்கு அதிமுக ஒருபோதும் தலை வணங்காது. அடிமட்ட தொண்டனாக இருப்போர் மட்டும்தான் அதிமுகவிலிருந்து இனி முதலமைச்சராக முடியும்” என்றார்.
Loading More post
இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல்
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 879 பேர் பலி
தஞ்சை: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு? 2வது டோஸ் போடவந்தவர்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!
"கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம்" - உலக சுகாதார அமைப்பு கணிப்பு
’’பல புதிய கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளியுங்கள்” - பிரதமருக்கு சோனியா கடிதம்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!