இன்ஃபோசிஸ் முன்னாள் தலைவர் நாராயணமூர்த்தி, 2014-இல் தான் பதவி விலகியது தவறான முடிவென்றும், அதற்காக வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
2014-ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் தலைவர் பதவியிலிருந்து விலகியது குறித்து பேசிய நாராயணமூர்த்தி, "தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் இன்ஃபோசிஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகியதற்காக வருந்துகிறேன். பல இணை நிறுவனர்கள், என்னைத் தடுத்தும் நான் அந்த முடிவை எடுத்தது தவறானது. பொதுவாகவே, நான் மிகவும் உணர்ச்சிவசப்படும் நபர். அத்தகைய முடிவை எடுத்தது தவறானது" என்று கூறியுள்ளார்.
அக்டோபர் 2014-இல், முன்னாள் எஸ்ஏபி ஆணைய உறுப்பினர் விஷால் சிக்கா சிஇஓ-ஆக பதவியேற்றார். அதன்பிறகு, நிர்வாகத்தின் இரண்டாம் நிலையில் நாராயணமூர்த்தி செயல்பட்டு வருகிறார்.
சமீப காலமாக, இன்ஃபோசிஸின் கார்ப்பரேட் நிர்வாகம், சிஇஓ-வின் சம்பளத்தொகை மற்றும் முன்னாள் பணியாளர்களுக்கான நிரந்தர சம்பள நிறுத்தம் ஆகிய விஷயங்கள் குறித்து ஆலோசனை வழங்கியும், விமர்சித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக
'எந்த தொகுதியிலும் நிற்கத் தயார்..' விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
ஆவின் பால் பாக்கெட்டில் தவளை மிதந்ததால் அதிர்ச்சி
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் சிந்து காலிறுதிக்கு தகுதி!
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை