விவசாயிகளின் போராட்டம், அவர்களின் வாழ்வாதாரமான குறைந்தபட்ச ஆதாரவிலையை பற்றியது என்ற உணர்வு நமக்கு இருக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் “நாங்கள் விவசாயிகளுடன் நிற்கிறோம், எனவே, கடந்த சில மாதங்களாக விவசாயிகள் போராடி வரும் காரணத்திற்காக நாங்கள் ஆதரிக்கிறோம். விவசாயிகளின் போராட்டத்தையும் அதன் ஆதரவாளர்களையும் யார் கேள்வி எழுப்பினாலும், விவசாயிகளின் போராட்டம் அவர்களின் வாழ்வாதாரமான குறைந்தபட்ச ஆதாரவிலையை பற்றியது என்ற உணர்வு இருக்க வேண்டும்.
பொறுப்புள்ள மக்களாக நாம் விவசாயிகளின் எதிர்ப்பு குறித்து யார் கேள்வி எழுப்புகிறார்கள், விமர்சிக்கிறார்கள் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிராக சில விமர்சனங்களை நாங்கள் காண்கிறோம்” என தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்பாக இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்டோரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தனர்.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!