இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை முடித்து தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் ஜனவரி 15 ஆம் தேதி தொடங்குகிறது. மூன்றாவது போட்டியில் விளையாடும் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஜடேஜா, விஹாரி பிரிஸ்பேன் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதற்கு முன்பாக இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி ஆகிய வீரர்கள் ஏற்கனவே விளையாடாமல் உள்ளனர்.
இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளருமான ஜஸ்பிரிட் பும்ராவும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக அவர் அவதிப்பட்டு வந்ததால் அவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாக விலகி வருகின்றனர். இதன் தாக்கம் நான்காவது டெஸ்டில் இருக்கும் என்றே தெரிகிறது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு