குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் பாஜக தலைவர் சேத்தன் வண்டுவின் இல்ல திருமண விழாவில் கோவிட் -19 வழிகாட்டுதல்களை மீறிய 8 பேர் கைது செய்யப்பட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்தனர்.
குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தை சேர்ந்த தரம்பூர் தாலுக்கா பாஜக தலைவர் சேத்தன் கண்டுவின் சகோதரர் மகன் அரவிந்த் வண்டுவின் திருமணத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் விருந்தினர்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்காமல் நடனமாடுவதைக் கண்டதாகக் கூறிய காவல்துறையினர், " இந்த திருமண நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முகக்கவசம் இல்லாமல் கூடினார்கள், அவர்கள் சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை" என்று மாவட்ட காவல்துறை எஸ்.பி ராஜ்தீப் சிங் சாலா தெரிவித்தார்.
திருமணத்தில் கலந்து கொண்ட மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Loading More post
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி