இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தனது குழந்தையுடன் இருக்கும் க்யூட் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதில் ஒருநாள் தொடரில் தோற்றாலும் டி20 தொடரை வென்று அசத்தியது. இந்த இரு தொடர்களிலும் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடினார். மிக முக்கியமாக டி20 போட்டியில் அவரின் அதிரடி பேட்டிங்கால் இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறாததால் அவர் இந்தியா திரும்பியுள்ளார். ஹர்திக் பாண்ட்யாவுக்கும் செர்பியா நாட்டு நடிகை நடாசாவுக்கும் திருமண நிச்சயம் முடிந்த பின்பு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஐபிஎல் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கு பின்பு மும்பை திரும்பியுள்ள பாண்ட்யா தன்னுடைய குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
From national duty to father duty ❤️ pic.twitter.com/xmdFMljAO1 — hardik pandya (@hardikpandya7) December 12, 2020
குழந்தைக்கு புட்டியில் பால் ஊட்டும் புகைப்படத்தை பகிர்ந்த பாண்ட்யா "அப்போது தேசியக் கடமை இப்போது தந்தைக்கான கடமை" என ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த க்யூட் புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு