வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் சிக்கித் தவித்தவர்களை, 'புதிய தலைமுறை’ செய்தி எதிரொலியாக போலீசார் பத்திரமாக மீட்டனர்.
‘நிவர்’ புயல் காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் வெள்ள நீர் புகுந்து காட்சியளிக்கிறது. வேளச்சேரி, விஜய நகர், ராம்நகரில் மழை நீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நின்றது. இதுகுறித்த செய்தி ‘புதிய தலைமுறை’யில் ஒளிபரப்பானது.
இதனைத்தொடர்ந்து, தாழ்வான வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் சிக்கிக் கொண்ட முதியவர்கள் மற்றும் குடும்பத்தினர்களை வேளச்சேரி காவல் ஆய்வாளர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் மீட்டு வருகின்றனர்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி