தென் தமிழகம் மற்றும் மேற்கு தமிழக பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிக மழை பொழிவு இருக்கும் என தெரிவித்துள்ளார் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான்.
“வெப்பச்சலனம் காரணமாக அரபிக் கடலோர பகுதிகளான கேரளா, தெற்கு மற்றும் மேற்கு தமிழக பகுதிகளில் கன மழை பொழியும். இந்த மாற்றத்தால் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை இருக்கும். அதன் பிறகு படிப்படியாக குறையும்.
It will be South Tamil Nadu turn with heavy rains for next 2 days, West TN will also get good rains.
Chennai heads for break and Detailed district wise rainfall data can be see in the link below.https://t.co/25F3LNYxBK — Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 17, 2020
நெல்லையில் பாபநாசம் தொடங்கி மாஞ்சோலை வரையிலான பகுதிகளிலும், கொடைக்கானல், குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் மிக கனமழை பொழிவு பதிவாகலாம்.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை பொறுத்தவரை 19 ஆம் தேதிக்கு பிறகு மழை இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் நவம்பர் 25 அல்லது 26 ஆம் தேதி அதிக மழை பொழிவு இருக்கலாம். அது காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயலாக கூட ஏற்படலாம்” என தெரிவித்துள்ளார்.
Loading More post
தேமுதிகவுக்கு 13 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டம்?
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை