தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து வழக்கமான அரசுப் பேருந்துகளுடன், சிறப்புப் பேருந்துகளையும் தமிழக அரசு இயக்கியது. அதன்படி கடந்த 11ஆம் தேதி முதல் நேற்று வரை சென்னையில் 9 ஆயிரத்து 510 பேருந்துகள், பிற ஊர்களில் இருந்து 5 ஆயிரத்து 247 பேருந்துகள் என மொத்தம் 14 ஆயிரத்து 757 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னையில் கோயம்பேடு, கே.கே.நகர், பூந்தமல்லி, தாம்பரம், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் சென்றன. இந்த 3 நாட்களில் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் சிறப்புப் பேருந்துகளில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாகும். சென்ற ஆண்டில், தீபாவளி சிறப்புப் பேருந்துகளில் 6 லட்சத்து 70ஆயிரம் பேர் பயணித்திருந்தனர்.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!